குழந்யொன்று பாம்பு ஒன்றை பொம்மை என்று எண்ணி வாயில் வைத்துக் கடித்ததில் பாம்பு உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
குழந்தை மயங்கிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பரிசோதனையின் போது குழந்தையின் உடலில் விசம் கலக்கவில்லை என்றும் குழந்தை நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த 'பாம்புக் கடி' சம்பவத்துக்குப் பின்னர் அனைவரின் கவனத்தையும் அக்குழந்தை ஈர்த்துள்ளது.
0 Comments