Ticker

10/recent/ticker-posts

நாட்டை விட்டு புறப்பட்டார் அர்ச்சுனா எம்.பி.

 ஐக்கிய நாடுகள் சபையின் 80 வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று சனிக்கிழமை (04) ஜெனீவா நோக்கி புறப்பட்டார். 


இதனை தனது உத்தியோகபூர்வ யூடியுப் தளத்தில் காணொளியாகவும் வெளியிட்டுள்ளார். 



மேலும், குறித்த காணொளியில் தன்னுடைய தந்தை காட்டிகொடுப்பவர் என்று கூறியதை எதிர்த்து பல கருத்துக்களை வெளியிட்ட நிலையில், தனது மக்களுக்காக தான் செய்ய வேண்டிய சேவைக்காக தான் செல்வதாக மேலும் குறிப்பிட்டுள்ளார். 


Post a Comment

0 Comments