Ticker

10/recent/ticker-posts

விவசாயப் பண்ணை காவலாளிக்கான வெற்றிடம்: விண்ணப்பம் கோரல்.

சுவாட் (SWOAD) அமைப்பினால் கீழ் குறிப்பிடப்பட்ட பதவிக்கு விண்ணப்பம் கோரப்படுகின்றது. தகைமையுடையோர் விண்ணப்பிக்கலாம்.














பதவி: விவசாய பண்ணைக்கான காவலாளி.

தகைமைகள்:

  1. முழுநேர பணியில் பணியாற்றக்கூடியவராக இருக்க வேண்டும்.
  2. காவலாளியாக பணியாற்றிய முன் அனுபவம் இருக்க வேண்டும்.
  3. எழுதல், வாசித்தல் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  4. 35 வயது தொடக்கம் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்கல்.
  5. பொறுப்புணர்வுடன் செயற்படுவோராக இருக்க வேண்டும்.
  6. கடமை நேரங்களில் நிர்ணயிக்கப்பட்ட சொத்துக்கள் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளில் பொறுப்புக்கூடியவராக இருக்க வேண்டும்.

குறிப்பு:

உங்கள் விண்ணப்பங்களை கீழ் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அல்லது நேரடியாக சமர்ப்பிக்க முடியும்.

சுவாட்,
சாகாம வீதி,
அக்கரைப்பற்று -08


கொடுப்பனவு - ரூபாய் 40,000.00

நேர்முகப் பரிசோதனை தேதி தொலைபேசி ஊடாக அறிவிக்கப்படும்.

விண்ணப்ப முடிவு தேதி : 20.04.2026

பணிப் பிரதேசம்: அம்பாறை மாவட்டம் (குறிப்பாக அக்கரைப்பற்று)

மேலதிக தொடர்புகளுக்கு: 0772242265



Post a Comment

0 Comments