யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் காணப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. 2025 இல் ஏற்கனவே 288 இறப்புகள் பதிவாகியுள்ளன. 2020 தொடக்கம் 2024 வரை 2000 க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன.
முக்கியமாக வேட்டையாடல், தொடருந்து மோதல்கள் மற்றும் அதிகரித்து வரும் மனித-யானைமோதல் காரணமாக குறித்த இறப்புகள் பதிவாகியுள்ளன. ஹக்க பட்டாஸ், சட்டவிரோத துப்பாக்கிகள்இ விஷம் மற்றும் மின்சார வேலிகள் போன்ற தந்திரோபாயங்கள் யானைகளை அவற்றினுடைய தந்தங்களுக்காக அடிக்கடி கொல்லப்படுகின்றன.
தற்போதைய போக்குகள் தொடரும் பட்சத்தில், அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையின் யானைகளின் எண்ணிக்கை குறைவடையலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
0 Comments