Ticker

10/recent/ticker-posts

சில பகுதிகளுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு.

பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், மொனராகலை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.



Post a Comment

0 Comments