முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகதாதன் காரணமாக அவருக்கெதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கானது, ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரச வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாகவும், இதனால் அரசாங்கத்துக்கு 09 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்கு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments