Ticker

10/recent/ticker-posts

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

GCE (O/L) பரீட்சைக்கான விடைத்தாள் பரிசோதகர்களாகப் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான திகதி எதிர்வரும் ஜனவரி 08 ஆம் திகதியுடன் முடிவடையுமென்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளம் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். 

GCE (O/L) பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் 2025 டிசம்பர் 25 யிலிருந்து ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இதேவேளை, GCE (O/L) பரீட்சைகள் 2026 பெப்ரவரி 17 - 26 வரை நடத்தப்படவுள்ளது.




Post a Comment

0 Comments