ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மாதர் அணியின் தலைவியாக மாத்தளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. ரோஹினி கவிரத்ன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவால் கண்டியில் வைத்து கையளிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மந்தும பண்டாரவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

0 Comments