Ticker

10/recent/ticker-posts

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யும் பரிந்துரை அறிக்கை கையளிப்பு*

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பான பரிந்துரை அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவரான ரியன்சி அர்சகுலரத்ன, குறித்த அறிக்கையை நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் கையளித்துள்ளார்.


Post a Comment

0 Comments