ஆடம்பர வீடொன்றுக்குள் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த நிலையில், குறித்த வீட்டின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் மோப்ப நாயான பெர்சியின் காட்டிக் கொடுப்புக்கமைய, வீட்டினுடைய கழிவறை நீர்த்தொட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
ஹிக்கடுவை, நலகஸ்தெனிய பகுதியிலுள்ள ஆடம்பரமான இரு மாடி வீடு ஒன்றிலேயே இவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments