2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் GCE (A/L) பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025 நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை 2362 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. எனினும், பொதுத் தகவல் தொழிநுட்பத் தேர்வு டிசம்பர் 06, 2025 சனிக்கிழமை நடைபெறும் என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது
0 Comments