தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன குறித்த பதவியிலிருந்து தற்காலிக விலகத் தீர்மானித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய தரம் 06 ஆங்கில பாடநூல் தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை அவர் தமது பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.

0 Comments