சி.ஐ.டியின் பணிப்பாளராக எஸ்.எஸ்.பி ஷானி அபேசேகர என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனத்திற்கு இலங்கையின் தேசிய பொலிஸ் ஆணையகம் ஒப்புதல் அளித்துள்ளது.
0 Comments