இன்று செவ்வாய் கிழமை (16) காலை கிண்ணியா புது நகர் - பைசல் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கிண்ணியா பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகிறது.
இன்று செவ்வாய் கிழமை (16) காலை கிண்ணியா புது நகர் - பைசல் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கிண்ணியா பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகிறது.
0 Comments