இலங்கையில் பொது அவசரகால நிலை இன்று (28) முதல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவசரகால நிலை நீடிப்பு தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொது அவசரகால நிலை இன்று (28) முதல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவசரகால நிலை நீடிப்பு தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments