ஆர்ஜென்டினாவின் முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர் (ristina Fernandez de Kirchner) என்பவருக்கு 06 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றத்திற்காக 06 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து ஆர்ஜென்டினா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2007 - 2015 வரை இரண்டு தடவைகள் அவரது பதவிக் காலத்தில் வீதிக் கட்டுமான ஒப்பந்தங்களை தமக்கு சாதகமான நிறுவனமொன்றுக்கு வழங்கிய மோசடியில் ஈடுபட்டதாக அவருக்கெதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் 2022 இல் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டிருந்தார்.
0 Comments