மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் 15 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் தொடர்பான நீர்க்குழாய்களை இடமாற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளின் காரணமாக நாளை புதன்கிழமை (17) பிற்பகல் 4.00 PM மணி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி காலை 7.00 PM மணி வரை இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments